மனிதன் தன்னுடைய சுயநலத்திற்காக தன்னை நம்பி இருப்பவர்களை எளிதாக ஏமாற்றி விடுகிறான் காரணம் மனதால் எத்தனை காயம் பட்டாலும் தன்னை விட்டு எங்கும் போகமுடியாது என்ற தன்னம்பிக்கை.