Wednesday, March 27, 2013

குழந்தையின் சிரிப்பு

குழந்தையின் சிரிப்பில் நஞ்சு இல்லை பரிசுத்தமானது 
அதுபோல தான் 
குழந்தையின் மனதும் 
தூய்மையானது, பரிசுத்தமானது யாருக்கும் எந்த கேடும் நினைப்பதில்லை 
குழந்தை சிரிப்பதால் யாருக்கும் கேடு இல்லை மாறாக 
குழந்தை சிரித்தால் நமக்கும் சந்தோஷம் தான் வரும் ....

இல்லறம் நல்லறமாக இருக்கும் ....... 

குழந்தையின் சிரிப்பில் இறைவனை காணலாம் :)
 

No comments:

Post a Comment