ஹரே கிருஷ்ணா ❤️
ஒரு கண்ணனை கரம் பிடித்தேன்
இன்னும் மூன்று கண்ணனை எனக்காக அனுப்பி வைத்தாய்....
இன்று ஒன்றல்ல நான்கும் என் சொல் கேட்பதில்லை... இப்படியே போனால் என்றாவது ஒரு நாள் நான்கு பேரையும்... உரலில் உன்னை கட்டி போட்டது போல இவர்களையும் கட்டி போட்டு விடுவேன் 🤣 சொல்லிவை அவர்களிடம் 🤣🤣🤣🤣
No comments:
Post a Comment