படிப்பு,அறிவு,தகுதி,பணம்,அழகு இதில் ஏதோ ஒன்றை அடிப்படியாக வைத்து வந்த காதல் என்றும் நிலைக்காது அது நிலையானதும் அல்ல. என்றாவது ஒருநாள் அது உன்னை விட்டு போய்விடும். பாசம் என்ற ஒன்றை மட்டும் அடிப்படையாக வைத்து வந்த காதல் என்றுமே நிலையானது. அதற்க்கு அழிவே கிடையாது.
பாசத்தை வைத்து காதலித்து பார் அது தான் அழியாத காதல். காதலர்கள் இறந்தாலும் அவர்களது காதல் இறப்பதில்லை......
காதல் என்பது இளம் வயதில் வரும் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் வரும் காதல் என்று அர்த்தம் இல்லை. அம்மா அப்பா இருவரும் குழந்தைகள் மீது வைப்பதும் காதல் தான். கணவன் மனைவி இருவருக்கும் இடையில் இருப்பதும் காதல் தான். எல்லா காதலும் பாசத்திற்கு மட்டுமே அடிபணியும்.
உன் அம்மா அப்பாவை காதல் செய்
உன் அண்ணன் தங்கை உறவை காதல் செய்
உன் நட்பை காதல் செய்
உன் கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வாழுங்கள் உங்கள் வாழ்க்கை பூந்தோட்டமாக மலரும்......... :)
தேடிக்கிடைப்பது காதல் இல்லை தானாய் வந்து அமைவது தான் காதல் :)
Love is sweet pain ..... :)
பாசத்தை வைத்து காதலித்து பார் அது தான் அழியாத காதல். காதலர்கள் இறந்தாலும் அவர்களது காதல் இறப்பதில்லை......
காதல் என்பது இளம் வயதில் வரும் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் வரும் காதல் என்று அர்த்தம் இல்லை. அம்மா அப்பா இருவரும் குழந்தைகள் மீது வைப்பதும் காதல் தான். கணவன் மனைவி இருவருக்கும் இடையில் இருப்பதும் காதல் தான். எல்லா காதலும் பாசத்திற்கு மட்டுமே அடிபணியும்.
உன் அம்மா அப்பாவை காதல் செய்
உன் அண்ணன் தங்கை உறவை காதல் செய்
உன் நட்பை காதல் செய்
உன் கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வாழுங்கள் உங்கள் வாழ்க்கை பூந்தோட்டமாக மலரும்......... :)
தேடிக்கிடைப்பது காதல் இல்லை தானாய் வந்து அமைவது தான் காதல் :)
Love is sweet pain ..... :)

No comments:
Post a Comment